Sunday, May 10, 2009

அம்மா...



எனக்கு நடக்க கற்று தந்தவள்
நீ...

உன்னை விட்டு வெகுதூரத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
ஏதுமற்ற இலக்கை நோக்கி...

இங்கு கோயில்களே இல்லையென்று
குறையேதும் இல்லை
எனக்கு.

பர்ஸை திறக்கும்போதெல்லாம்
ஆசிர்வதிக்கிறாள்
அம்மா...

2 comments:

அப்துல்மாலிக் said...

//உன்னை விட்டு வெகுதூரத்தில்
ஓடிக்கொண்டிருக்கிறேன்...
ஏதுமற்ற இலக்கை நோக்கி...
//

எல்லோரும்தான்.. வாழ்க்கை நெறிக்கு கட்டுப்பட்டுதான் ஆகனும்.. நல்லயிடத்தை அடை அதுவே தாய்க்கு நாம் செய்யும் புண்ணியம்...

அனைத்து தாய்க்கும் வாழ்த்துக்கள்

sarathy said...

நன்றி அபுஅஃப்ஸர்...

தங்கள் வருகைக்கும்...
வாழ்த்துக்கும்...

செய்தியோடை...