Sunday, March 1, 2009

எங்கே அந்த கைகள்.......


என் துயர்துடைக்கும் கைகள்
தூரத்தில் இருக்கின்றன....

ஆனாலும் துன்பமில்லை...

என்னை சுற்றி காற்றில் அவள் ஸ்பரிசம்
கடலளவு காண்கிறேன்...

என் நெஞ்சமெல்லாம் அவள் நேசம்!

என் சுவாசத்திலும் அவள் வாசம்!


-சாரதி


No comments:

செய்தியோடை...